இந்தியத் தேர்தல்

லக்னோ: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை வியாழக்கிழமை (மே 16) சந்தித்தார்.
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அமராவதி: மே 13ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
புதுடெல்லி: இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியுள்ளது.